Farmer death near in Perambalur : death casts doubt on the complaint of his wife
இவர் விவசாய வேலை செய்து வருவதாகவும் இவர் கீழே விழுந்த இடத்திற்கு அருகில்தான் இவரது வயல் இருப்பதாகவும் விவசாய வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வரும்பொழுது இச்சம்பவம் நடந்திருப்பதாகவும், இச்சம்பவத்தில் சந்தேகம் உள்ளது என ஜெயபிரகாஷ் மனைவி பரிமளா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கு ராஜரத்தினம் என்ற ஒரு மகனும் யோகேஸ்வரி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.