பெரம்பலூரில் நகைக் கடைகள் காவல் துறையை கண்டித்து கடை அடைப்பு

schedule
2015-10-28 | 11:35h
update
2026-06-18 | 01:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : பெரம்பலூர் நகர காவல் துறையை கண்டித்து, பெரம்பலூரில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் இன்று கடையப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் பூசாரி தெருவில் நகைக் கடை வைத்துள்ள ஜோதிலெட்சுமி என்பவர் மீது, பொய்யான குற்றசாட்டு சுமத்திய பெரம்பலூர் காவல் துறையின் செயல்பாட்டை கண்டித்து, நகைக் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனால், நகரில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட நகைக் கடைகள் மூடப்பட்டிருந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 01:59:54
Privacy-Data & cookie usage: