Gandhi Jayanti Day to leave for the perambalur district wineshop
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02-10-2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது.
என தெரிவிக்கப்பட்டுள்ளது,