Heavy rains lash various places in Perambalur district Farmers happy !!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் எசனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால். மானாவாரி சாகுபடி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, உள்ளிட்ட பயிறு, தானியம், காய்கறி வகைகளை பயிரிட்ட விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும், பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வெயில் வெப்பம் வாட்டி வந்த வேளையில் நள்ளிரவு பெய்த பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று நள்ளிரவு பதிவான மழையளவு விவரம் (மி.மீ-ல்):
பெரம்பலூர் 26, செட்டிக்குளம் 19, பாடாலூர் 11, அகரம் சிகூர் 50, லப்பைக்குடிக்காடு 30, புதுவேட்டக்குடி 5, எறையூர் 22, கிருஷ்ணாபுரம் 50, தழுதாழை 31, வ.களத்தூர் 11, வேப்பந்தட்டை 44, என மொத்த மழையளவு : 317 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு 28.82 மி.மீ என பதிவாகி உள்ளது.