சமூக விரோதிகள் போராட்டத்தில் இருந்தது ரஜினிக்கு தெரியுமானால், அவர்களுடைய விபரத்தை காவல்துறையிடம் வழங்க வேண்டும் : திருமாவளவன்

schedule
2018-06-01 | 20:10h
update
2026-09-13 | 07:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

If Rajini knew that social enemies were in the protest, they should give their report to the police: Thirumavalavan

Advertisement

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:

திமுக முக்கியமான பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காததால் அவைகளை புறக்கணித்து போட்டி சட்டசபை நடத்துவது போராட்ட வடிவம் என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக பேரவை புறக்கணிப்பை வரவேற்கிறது .

நாடு முழுதும் இன்றைய இடைத்தேர்தல்.முடிவுகள் பாஜக மீதான வெறுப்பை காட்டியுள்ளது . சமூக விரோதிகள் போராட்டத்தில் இருந்தது ரஜினிக்கு தெரியுமென்றால் அவர்கள் யார் ? என்ன விபரம் என காவல்துறையிடம் வழங்க வேண்டும் .

தூத்துக்குடி போராட்டத்தில் தமிழக அரசு கேட்காமலே துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தது , மத்திய அரசின் ஆதரவோடே தூத்துக்குடி சம்பவம் நடைபெற்றதை உணர்த்துகிறது என திருப்பூரில் நேற்று கட்சி பிரமுகர் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.09.2026 - 07:46:28
Privacy-Data & cookie usage: