பெரம்பலூரில் குருப் 2ஏ க்கான தேர்வு 7ஆயிரத்து 266 பேர்கள் இன்று எழுதினர்

schedule
2016-01-24 | 13:59h
update
2026-06-19 | 06:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்ற குரூப் 2ஏ க்கான தேர்வில் 7,266 பேர்கள் தேர்வு எழுதினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று தொகுதி-2 ஏ க்கான தேர்வு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 12 மையங்கள் தேர்வுச் செய்யப்பட்டு, மொத்தம் 9,482 நபர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததில், இன்று நடைபெற்ற தேர்வில் 7,266 நபர்கள் எழுதினார்கள்.

Advertisement

இது 76.6 சதவீதமாகும்.. இத்தேர்விற்கு 6 மொபைல் யூனிட்டும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு, தேர்வினை கண்கானித்தனர். தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் சிறப்பு பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 06:30:14
Privacy-Data & cookie usage: