In Perambalur awareness of National Disaster Reduction Day
வட்டாசியர் அலுவலகத்தில் துவங்கும் பேரணி காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடையும்.
இதில் பள்ளி மற்றும் கல்லூரிகளைச்சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேரிடர் குறைப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொள்ள உள்ளனர்.