In Perambalur district today, rain with thunder and lightning at various places!


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே, புரட்டாசி வெயில் மக்களை புரட்டி போட்டு வாட்டிய நிலையில், மாலை இடி மின்னலுடன், ஆலத்தூர் ஒன்றியம் மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. தொடர்ந்த சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!