In Perambalur, it rained in the summer with strong winds and thunder and lightning!

பெரம்பலூர் நகரில், இன்று மாலை, பலத்த சுழல் காற்றுடன் கூடிய கனமழை இடி-மின்னலுடன் பெய்தது. சாலையில் மழைநீரில் பேருந்துகள் ஊர்ந்து சென்றன. சுழன்று அடித்த காற்றால் மழை சிதறி பெய்தது. இதனால், காலை முதல் வெயில் அடித்த நிலையில், மாலை பெய்த போது, பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மாலை நேர சாலை ஓர வணிகர்கள் சற்று பாதிக்கப்ட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!