In Perambalur, police have set up high towers at key places during the Deepavali festival
மேலும், பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அதிகப்படியான நகைகளை அணிந்து வர வேண்டாம் எனவும், தெரியாத நபர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏதேனும் இனிப்பு கொடுத்தால் அதனை சாப்பிட வேண்டாம் எனவும், பேருந்தில் பயணம் செய்யும் போது தங்களது உடைமைகளை கையில் பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறும்,
அவசர உதவி மற்றும் பாதுகாப்பிற்கு பொதுமக்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 தொடர்பு கொள்ளவும், தீபாவளி பண்டிகையானது பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், குற்றமில்லாத பண்டிகையாக கொண்டாட போலீசார் சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பொது மக்கள் நமது காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்