#In Perambalur The Christmas Festival at the school vidhyalaya Siruvachoor Almighty!
பள்ளி தாளாளர் எ.ராம்குமார் தலைமை வகித்தார். அவர் பேசும் போது கிறிஸ்துமஸ் பெருவிழா ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடப்படும் விழாவாகும்.
யூதர்களுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஒளியையும் ஏற்படுத்திய ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது, என பேசினார் . விழாவை பள்ளி ஆசிரியர்கள் ஹேமா, சந்திரோதயம், ஜாய்ஷகிலா, கயல்விழி, சக்தி, நந்தினி, சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.