In Perambalur unidentified persons near the presumptuous: 5 pounds, attacked the woman sleeps at work in the fields of jewelry flush tiredness
இதில் செல்வியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாத செல்வி அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்த்தனர். இச் சம்பவம் குறித்து பாடாலூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.