பெரம்பலூரில் தெருக்களில் சுற்றித் திரிந்த 5 மனநோயாளிகள் மீட்பு

schedule
2016-09-09 | 19:28h
update
2026-06-28 | 09:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur wandered the streets at 5 psychopaths recovery by police dept

பெரம்பலூர் நகரில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிந்து வந்த தகவல் அறிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இயங்கி வரும் ஹியூமன் டிராபிங்கிங் சிறப்பு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் மாலதி தலைமையில் ஒரு வாகனத்தில் சென்று மணி (வயது24), மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சீதாகுமாரி (24), சீனு (40), பில்லு (35) மற்றும் பெயர் விபரம் தெரியாத 40 வயது மதிக்க தக்க பெண் உள்பட 5 பேரை பிடித்து, பெரம்பலூர் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement

விசாரித்த நீதிபதி சுஜாதா 5 மனநோயாளிகளையும் பெரம்பலூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க உத்திரவிட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 09:02:52
Privacy-Data & cookie usage: