பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை : மக்கள் மகிழ்ச்சி

schedule
2017-11-29 | 09:44h
update
2017-11-29 | 16:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Intermittent rain at various places in the perambalur district: people happy

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே மழை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது. நெல், கரும்பு, உள்ளிட்ட இறவை சாகுபடி செய்துள்ள மகிழ்ச்சி அளித்திருந்தாலும், மக்காச்சோளம், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகசூல் பாதிக்குமோ என அஞ்சுகின்றனர்.

Advertisement

இந்நிலையில் குளிர் காற்று வீசி வருவதால் ஊட்டி கொடைக்கானலை போன்று தட்பம் வெப்பம் நிலவி வருகிறது. மேலும், பகலில் குளிர் காற்று வீசுவதால் வீடு மற்றும் அலுவலக அறைகளில் மின்விசிறி சுழல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சாரம் சேகரம் அதிகமாகி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 10:21:21
Privacy-Data & cookie usage: