Maha Siddha Welfare Trust on behalf of the Chief Minister to receive and feed ko pooja
கேரளா லட்சத்தீவு கடன் வசூல் தீர்ப்பாய முன்னாள் நீதிபதி சுப்பிரமணியன், புதுச்சேரி – காரைக்கால் மாவட்ட நீதிபதி (ஓய்வு) நா.வைத்தியநாதன், கன்னியாகுமரி மாவட்ட வள்ளலார் பேரவை சுவாமி பத்மேந்திரா மற்றும் சீர்காழி ஒளிலாயம் ராஜேந்திரன், நாகர்கோவில் சன்மார்க்க சங்கம் ஆர்.ரகுராம், காந்தி கனகராஜ், கடலூர் – வடலூர் அம்மா பேரவை கலியமூர்த்தி, வாளாடி சமுத்திரம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.