MGR, Periyar Remembrance Day: Today in Perambalur, the AIADMK is honored!
இதில், ஒன்றிய செலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், செல்வக்குமார், சசிக்குமார், ரவிச்சந்திரன், செல்வமணி, உதயம் ரமேஷ், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, சிறுபான்மையினர் அணி, அண்ணா தொழிற்சங்கம் வீரபாண்டியன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பரிவு மாவட்ட செயலாளர் கோ.பெருமாள், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் என்.ராஜ்குமார், ஆலத்தூர் ஒன்றியப் பேரவை இணைச் செயலாளர் டி.செல்வராஜ், ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குரும்பாபாளையம் சி.நாகராஜன், குரும்பலூர் பேரூர் செல்வராஸ், ஊராட்சித் தலைவர்கள் ஜெமீன்ஆத்தூர் ஜி.சண்முகம், கீழமாத்தூர் கே.பி.ராஜேந்திரன், எசனை சத்யாபன்னீர்செல்வம், புஜங்கராயநல்லூர் எஸ்.செந்தில்குமார், உள்ளிட்ட ஒன்றியம், நகரம் பேரூர், கிளைக்கழகத்தை பல முக்கிய பிரமுகர்கள், கட்சி முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் ஆங்காங்கே எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு பல்வேறு பகுதிகளில் தொண்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது போன்று, பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களிலும், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிளலும், எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.