Moving photo exhibition in Perambalur to mark the 150th birth anniversary of freedom fighter V.O.C
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை நடந்தது. ஏராளமான மாணவர்கள் அதை கண்டு களித்தனர்.