Mysterious fever kills woman! Municipality condemning the protesting youth and lay down the road in Perambalur !!
அங்கிருந்த போலீசார் பாலுவிடம் சமசர பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பாலு சாலை மறியலை கைவிட்டார். பாலுவின் கோரிக்கை ஏற்ற போலீசார் பாலுவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி பணியாளர்கள் இன்று மாலைக்குள் சரி செய்வதாக உறுதி அளித்தனர். இந்த சாலை மறியல் சம்பவத்தால் சுமார் 15 நிமிடம் பெரம்பலூர் – திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.