பெரம்பலூர் மாவட்ட புதிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக நா.பாலகிருஸ்ணன் பதவி ஏற்பு

schedule
2017-09-13 | 19:36h
update
2026-09-07 | 13:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

N. Balakrishnan is the new disabilites welfare officer in Perambalur district பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலராக இதுநாள் வரை பணியாற்றி வந்த சு.இராமகிருஷ்ணன் பணிமாறுதலில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த நா.பாலகிருஸ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.

புதிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக நியமணம் செய்யப்பட்டுள்ள நா.பாலகிருஸ்ணன் நேற்று பதவி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

புதிதாக பதவியேற்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags: Cuddalore, Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.09.2026 - 13:05:21
Privacy-Data & cookie usage: