பெரம்பலூர் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி  மிரட்டி செல்போன், தங்க நகைகள் பறிப்பு!

schedule
2023-03-10 | 18:27h
update
2023-03-10 | 18:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Near Perambalur, a woman was threatened with a knife, her cell phone stolen, gold jewelry stolen!

கற்பனை காட்சி

Advertisement

பெரம்பலூர் அருகே புதுநடுவலூரை சேர்ந்தவர் சுதா (34) சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் டைட்டீசியனாக பணி புரிந்து வருகிறார். இன்று மாலை பணி முடித்து தனக்கு ஸ்கூட்டியில் சிறுவாச்சூர் – புதுவேலூர் சாலையில் செல்லும் பொழுது, அடையாளம் தெரியாத 2 பேர் பைக்கில் வந்து சுதாவின் வாகனத்தை மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினையும், 1 1/2 பவுன் செயினையும், செல்போனையும் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 17:48:01
Privacy-Data & cookie usage: