Near Perambalur, Rs. 66 thousand confiscated!
பெரம்பலூர் – துறையூர் சாலையில் செஞ்சேரி அருகே உரிய ஆவணமின்றி பெரம்பலூர் புதிய மதனகோபால புரத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் காரில் எடுத்து வந்த ரூ.66 ஆயிரத்தை தனி வட்டாட்சியர் பழனிச்செல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையின்போது பணத்தை பறிமுதல் செய்தனர். அதனை குரும்பலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மெர்சியிடம் ஒப்படைத்தனர்.