பெரம்பலூரில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு மேலும் இன்று ஒருவர் பலி !

schedule
2021-05-31 | 16:40h
update
2021-05-31 | 16:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

One more person dies today due to black fungus attack in Perambalur!

Advertisement

இதுவரை பெரம்பலூர் மாவட்டம் கொரோனா பிடியில் சிக்கி மீண்டும் வரும் வேளையில் அடுத்தாக கருப்பு பூஞ்சை பொது மக்களை மிரட்ட தொடங்கி உள்ளது. நேற்று அந்த நோயால் பொன். கலியபெருமாள் என்பவர் உயிரிழந்த நிலையில் அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெண் உள்பட 3 பேர் திருச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.05.2026 - 07:15:45
Privacy-Data & cookie usage: