People who came to petition the electoral law came into force without
தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு குறித்து முறையாக அறிவிப்பை தேர்தல் ஆணையம் செய்யாததால், பொதுமக்கள் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்றும் நடக்கும் என நினைத்து கொண்டு வந்திருந்தனர்.
முன்கூட்டியே முறையாக மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு செய்யாததால் வீணாக வேலைகளை விட்டு விட்டு பொது மக்கள் பல கி.மீ தூரம் வந்து சென்றனர் என்பது குறிப்பிட்தக்கது.