பெரம்பலூர்: அக்காவை பள்ளி பஸ் ஏற்றிவிட வந்த 2 வயது சிறுவன் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி!

schedule
2024-12-14 | 07:39h
update
2024-12-14 | 09:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A 2-year-old boy who was trying to get his sister off the school bus was killed after being hit by the wheels of the bus!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராவேல் – சந்தியா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. முதல் குழந்தை விசித்ரா வி.களத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறார். விசித்தராவை சந்தியா பள்ளிப் பஸ்சில் ஏற்றி விட மற்றொரு குழந்தையான சண்முகவேலு (2) -வை உடன் அழைத்து வந்துள்ளார். விசித்ராவை பஸ்சில் ஏற்றி விட்ட போது அருகில் இருந்த குழந்தை சண்முகவேல் பள்ளி பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.05.2026 - 20:38:13
Privacy-Data & cookie usage: