பெரம்பலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அடையாளம் தெரியாத முதியவர் சாவு!

schedule
2024-03-09 | 12:33h
update
2024-03-09 | 12:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: An unidentified old man died after being hit by an unidentified vehicle!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள எசனை – கீழக்கரை காட்டு மாரியம்மன் கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்க தக்க முதியவர் விபத்தில் காயமடைந்தார். சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இறந்தவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 15:43:43
Privacy-Data & cookie usage: