பெரம்பலூர்: வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது; கலெக்டர் தகவல்!

schedule
2024-07-12 | 15:34h
update
2024-07-12 | 15:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector Information; Award to girls who have done heroic deeds;

மத்திய அரசின் மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் வழங்கப்படும் 2025- ஆம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது- புதிய கண்டுபிடிப்பு கல்வி விளையாட்டு கலை மற்றும் பண்பாடு சுற்றுசூழல், சமூக சேவை போன்ற துறைகளில் வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசால் பதக்கம் மற்றும் சான்றிதழ் விருது வழங்கப்படுகிறது.

Advertisement

எனவே தகுதியுள்ள 5 வயதிற்கு மேற்ப்பட்ட 18 வயதிற்குட்பட்ட இந்திய குடிமகளாக இருக்கும் குழந்தைகள் https://awards.gov.in என்ற இணைதள முகவரியில் ஜுலை-31 மாலை 5.00 மணிக்குள் ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 05:05:41
Privacy-Data & cookie usage: