இதற்கான முதல்நிலைத் தேர்வு 21.2.2016 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்விற்கான நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே தேர்வுஎழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளார்.