Perambalur fishing festival: fish returning unavailable people with disappointment
பெரம்பலூர் துரைமங்கலம் ஏரியில் இன்று மீன்பிடித் திருவிழா நடந்தது. அதில், பெரம்பலூர் துறைமங்கலம், நெடுவாசல், கல்பாடி, சிறுவாச்சூர், நொச்சியம், அரணாரை, அய்யலூர், வடக்குமாதவி, எளம்பலூர், அன்னமங்கலம், அம்மாபாளையம், செஞ்சேரி உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.