பெரம்பலூர்: லப்பைக்குடிக்காட்டில், அமைச்சர் சிவசங்கர் 25 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கினார்.

schedule
2024-03-17 | 03:38h
update
2024-03-17 | 03:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: In Labbaikudikadu, Minister Sivashankar gave free house patta to 25 people.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் வசித்து வரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் 25 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக விலையில்லா இலவச வீட்டுமனை பட்டாக்களை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று, கிழக்கு பள்ளிவாசலில் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், மானிய விலையில் வழங்கினார்.

லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாஹிர் உசேன், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை பணியாளர்கள் உள்ளிட்ட திமுகவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 15:12:15
Privacy-Data & cookie usage: