பெரம்பலூர்: சுதந்திர தினம் ; தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர்!

schedule
2026-08-15 | 06:21h
update
2026-08-15 | 06:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Independence Day – Collector hoists the national flag and distributes welfare assistance!

Advertisement

பெரம்பலூரில் நடந்த 80 சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஷரண்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். போலீஸ் எஸ்.பி லலித்குமார் உடனிருந்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 93 பயானிகளுக்கு ரூ. 1.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் சுமார் 270 பேருக்கு பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 06:41:33
Privacy-Data & cookie usage: