Perambalur: Judge Stands in Line with the People to Cast Vote!
கடலூர் ஜேஎம் கோர்ட் நீதிபதியாக இருப்பவர் புவனேஸ்வரன். இவர் இன்று காலை தனது தந்தை ராஜ்குமார் உடன் பெரம்பலூர் ரோவர் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று இன்று காலை வாக்களித்தார். [ முதியவருக்கு முன்பு நிற்கும் (இளைஞர்) நீதிபதி ]