Perambalur: Nandakumar takes charge as Mangalamedu Police Inspector!
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேசனில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த அவர் இன்ஸ்பெக்ராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.