கோழி வளர்ப்பிற்கு ரூ.10 ரூபாய் கூடுதலாக வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட கறிகோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.

schedule
2016-06-27 | 08:48h
update
2026-06-26 | 04:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

Advertisement

மத்திய அரசு சார்பில் நபார்டு வழங்கும் மானியத் தொகையை வழங்க வேண்டும்,

ஆயிரம் கோழி வளர்ப்புத் திட்டம், கோழிப்பண்ணையாளர்கள் அனைவருக்கும், வழங்க கோரியும்,

கோழி வளர்ப்பிற்கு ரூ.10 ரூபாய் கிலோ ஒன்றுக்கு கூடுதலாக வழங்க கோரியும், அவ்வாறு தவறும் பட்சத்தில், வங்கி கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 300 பேர் மேற்கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 04:51:37
Privacy-Data & cookie usage: