Perambalur: Public Outreach Camp in Noothapur; Collector Announces!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் வடக்கு கிராமத்தில் வரும் 10.06.2026 (புதன்கிழமை) அன்று தனது (கலெக்டர்) தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது . அதற்கான பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, நூத்தப்பூர் (வடக்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.