பெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதலே மழை பெய்ய துவங்கியது. இன்று மாலை 4 மணி வரையிலான மழைப்பதிவு விவரம் (அளவு : மி.மீ)
செட்டிக்குளம் 31.0 , பெரம்பலூர் 16.0, வேப்பந்தட்டை 13.0, தழுதாழை 9.0 , பாடாலூர் 37.0 என மொத்தம் 106.0 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது.
சராசரி மழையளவு 21.2 மி.மீ.