Rain-Fallingபெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதலே மழை பெய்ய துவங்கியது. இன்று மாலை 4 மணி வரையிலான மழைப்பதிவு விவரம் (அளவு : மி.மீ)

செட்டிக்குளம் 31.0 , பெரம்பலூர் 16.0, வேப்பந்தட்டை 13.0, தழுதாழை 9.0 , பாடாலூர் 37.0 என மொத்தம் 106.0 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது.

சராசரி மழையளவு 21.2 மி.மீ.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!