பெரம்பலூர் அருகே சாலை சீரமைக்க கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்களால் விபத்து : புதுமாப்பிள்ளை பலி

schedule
2016-03-20 | 20:17h
update
2026-06-22 | 13:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், கீழம்பெரம்பலூரை சேர்ந்த அப்பாஸ் (வயது 26), சிங்கப்பூர் சென்று வந்த இவர் இன்னும் இரு தினங்களில் திருணம் செய்ய உள்ளார்.

Advertisement

இந்நிலையில் அரியலூர் சென்று திரும்பி டூவிலரில் வந்து கொண்டிருந்த அப்பாஸ் அகரம் சீகூர் – அரியலூர் செல்லும் சாலையில் காரைப்பாடி பிரிவு அருகே சாலையை சீரமைக்க கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்களின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானர்.

இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பாசின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 13:03:15
Privacy-Data & cookie usage: