பெரம்பலூர் சர்க்கரைஆலை இளஞ்சூடேற்று நிகழ்ச்சி :நடப்பாண்டு அரவைப்பருவம் துவக்கம்

schedule
2018-11-29 | 09:28h
update
2026-07-06 | 09:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur sugar mill young heated show

பெரம்பலூர் சர்க்கரைஆலை இளஞ்சூடேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு எறையூரில் அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் நடப்பு 2018-2019 ம் ஆண்டுக்கான அரவைப்பருவம் துவங்க உள்ளது. அதற்கான துவக்கமாக பாய்லர் “இளஞ்சூடேற்று நிகழ்ச்சி “ இன்று காலை 5மணிக்கு சர்க்கரை ஆலை வளாகத்தில், ஆலையின் தலைமை நிர்வாகி ஜினுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது.

நடப்பு ஆண்டு 2.5லட்சம் டன் கரும்பு அறைக்க திட்டமிடப்பட்டு தற்போது 2 லட்சம் டன் கரும்பு கையிருப்பு உள்ளதாகவும், 50 ஆயிரம் டன் கரும்பு வெளி ஆலைகளில் வாங்கலாம் என்னும் முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது.

Advertisement

கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மு. ஞானமூர்த்தி , டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ராசேந்திரன், பி. சி. ஆர். , ஆலையின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 09:39:06
Privacy-Data & cookie usage: