இந்நிலையில் இன்று மாலை சின்னதம்பியின் கரும்பு தோட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கரும்பு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து தீ மே-லும் பரவாமல் தடுத்தனர்.
இந்த விபத்து குறித்து வருவாய்த்துறையினரும், மங்களமேடு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.