இந்நிலையில் இன்று மாலை அவரது வயலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அனைத்தனர். இருப்பினும் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த கரும்பு தீயில் கருகி சேதமடைந்தது. இது தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.