PERAMBALUR Transgender People, demanding roads, electricity to the petition requesting the collector again today
பெரம்பலூர் திருநங்கைள் சாலை வசதி, மின்வசதி கோரி மீண்டும் ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர் அருகே எளம்பலூர் இந்திரா நகரில் திருங்கைகள் அரசு கட்டி கொடுத்த குடியிருப்பில் 20க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் ஒப்படைவு செய்யப்பட்ட வீடுகளுக்கு போதுமான சாலை வசதியும், மின் இணைப்பும் வழங்கக் கோரி இன்று மீண்டும் கொடுத்தனர்.
அப்போது 15 க்கும், மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று திரண்டு சென்று இருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் க. நந்தக்குமார் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவாக உறுதி அளித்தார்.