பெரம்பலூர்: இடி

மின்னல் தாக்கியதில், விவசாயி மரத்தில் கட்டி வைத்திருந்த இருமாடுகள் பலி!

schedule
2024-10-12 | 14:10h
update
2024-10-12 | 14:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Two cows tied to a tree by a farmer were killed in a lightning strike!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று மதியமும் இடி மின்னலுடன் மழை பல இடங்களில் பெய்த நிலையில், பெருமத்தூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் இடி தாக்கியதில், அதே ஊரைச் சேர்ந்த கண்ணுசாமி மனைவி பிரபாவதி (42), சொந்தமான இரண்டு பசுமாடுகளை மரத்தில் கட்டி வைத்திருந்த 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

இது குறித்து, வருவாய் மற்றும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 05:51:01
Privacy-Data & cookie usage: