Perambalur villages in the district will be held tomorrow, AMMA Scheme
பெரம்பலூர் வட்டத்தில் சத்திரமனை, வேப்பந்தட்டை வட்டத்தில் பாண்டகபாடி வருவாய் கிராமத்திற்குட்பட்ட பாண்டகபாடி காலனி, குன்னம் வட்டத்தில் மழவராயநல்லூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.