Holidays for liquor shops: Perambalur Collector’s announcement!

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-08-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது. மேலும், சுதந்திர தினத்தன்று மேற்படி மதுக்கடைகள் செயல்படாது, என
தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!