In Perambalur, the Retirement people dharna

retirement-people-dharna பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரியும், ரூ.3500-யை ஓய்வூதியமாக பெறாத அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வுதியமாக ரூ.3500-யை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

இதில், ஓய்வுதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!