Police seize tractor that stole sand from Kallaru; The driver escaped!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம்பூண்டி கல்லாற்றில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை வி.களத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். அழகப்பன் மகன் கிருஷ்ணன் (35). டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அதன் உரிமையாளர் செங்மலை சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!