Rain in Perambalur district this morning!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 7 -8 மணி அளவில் எசனை, கீழக்கரை அனுக்கூர், வடக்குமாதவி, அரசலூர், உள்ளிட்ட பச்சமலைத் தொடரின் கிழக்குப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், கோடைப் பயிர்களான மக்காச்சோளம், கம்பு, சோளம், நிலக்கடலை, உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!