#Villages will be held the day after tomorrow,AMMA project Details

#பெரம்பலூர் : 23.12.2016 அன்று வேப்பந்தட்டை வட்டத்தில் நெய்குப்பை வருவாய் கிராமத்திற்குட்பட்ட என்.புதூர், குன்னம் வட்டத்தில் சித்தளி(கி) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் மேலமாத்தூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட கீழமாத்தூர் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், வருவாய் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!