Politicians, officials ignored: in perambalur near at the farmers drain the water content of dredged
இப்பணி கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு தொடங்கி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தது. வடகிழக்கு பருவ மழைக்கு முன் இதை சாத்தியமாக்கினர் என்பது குறிப்பிடதக்கது.
இதற்கு முன்பாக பல முறை மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட பல துறையினருக்கும் பல முறையினருக்கும் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிம்பளம் பார்ப்பததிலேயே குறியாக இருந்தனர். நாளேடுகளிலும், இது குறித்து செய்திகள் வெளியிட்டு இருந்தது. அரசியல் கட்சியினர் விவசாயிகளின் முக்கிய பிரச்சனையை அதிகாரிகள் போலவே கண்டு கொள்ளவில்லை.