Public roadblock in Perambalur with empty Pots!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில், முறையற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த, நகராட்சி, காவல் மற்றும் வருவாய்த் துறையினர் சமசர பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், கலைந்து சென்றனர். இதனால், சுமார் 15 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!