குடிநீர் வழங்க கோரி பெரம்பலூர் அருகே காந்தி நகர் மக்கள் சாலை மறியல்

schedule
2017-05-18 | 15:11h
update
2026-06-25 | 06:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்டது காந்தி நகர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து இன்று பெரம்பலூர் புறவழிச் சாலையில் இன்று காலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 06:39:35
Privacy-Data & cookie usage: